- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கடல் பகுதியில் காற்று பலமாக வீசுவதால் 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

x
தினத்தந்தி 25 Sep 2020 1:48 AM GMT (Updated: 2020-09-25T07:18:52+05:30)


கடல் பகுதியில் காற்று பலமாக வீசுவதால் 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
கோட்டைப்பட்டினம்,
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இங்கிருந்து 2 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஆனால், வங்க கடலில் காற்று பலமாக வீசுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கடந்த 23-ந் தேதி மீன்வளத்துறை சார்பாக தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். இதேபோல, மணமேல்குடி பகுதியில் இருந்தும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், கட்டுமாவடி மீன் மார்க்கெட்டுகளில் மீன்வரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இங்கிருந்து 2 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஆனால், வங்க கடலில் காற்று பலமாக வீசுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கடந்த 23-ந் தேதி மீன்வளத்துறை சார்பாக தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். இதேபோல, மணமேல்குடி பகுதியில் இருந்தும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், கட்டுமாவடி மீன் மார்க்கெட்டுகளில் மீன்வரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire