- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தூத்துக்குடியில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஒப்பாரி போராட்டம்

x
தினத்தந்தி 23 Oct 2020 6:33 PM GMT (Updated: 2020-10-24T00:03:53+05:30)


தூத்துக்குடியில், வெங்காய விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வலியுறுத்தி நேற்று ஜனநாயக மாதர் சங்கத்தினர் வெங்காய மாலை அணிந்து ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் அண்ணாநகர் 7-வது தெருவில் வெங்காயம் மாலை அணிந்தபடி ஒப்பாரி வைத்து நூதன போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பூமயில் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் வெங்காயம் விலை உயர்வால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஆகையால் வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது பெண்கள் கழுத்தில் வெங்காய மாலை அணிந்து, ஒப்பாரி வைத்தனர்.
கலந்து கொண்டவர்கள்
போராட்டத்தில் மாநகர தலைவர் காளியம்மாள், செயலாளர் சரோஜா, மாவட்ட குழு உறுப்பினர்கள் சரசுவதி, ஜெயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire