மணல் கடத்தியவர் கைது
தினத்தந்தி 31 Jan 2021 5:37 AM GMT (Updated: 31 Jan 2021 5:37 AM GMT)
Text Sizeகளக்காடு அருகே மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
களக்காடு:
களக்காடு அருகே கீழதேவநல்லூரைச் சேர்ந்தவர் முருகன் (வயது 41). லோடு ஆட்டோ உரிமையாளரான இவர் நேற்று முன்தினம் அங்குள்ள பச்சையாற்றில் தனது லோடு ஆட்டோவில் மணல் அள்ளி கடத்தி சென்றார். அப்போது அங்கு ரோந்து சென்ற களக்காடு போலீசார், முருகனை கைது செய்து, லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire