திருச்செங்கோடு அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தினத்தந்தி 14 Feb 2021 4:35 PM GMT (Updated: 14 Feb 2021 4:35 PM GMT)
Text Sizeதிருச்செங்கோடு அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு அருகே தோக்கவாடி பகுதியை சேர்ந்தவர் சாந்தி (வயது 32). தையல் தொழிலாளி. இவர் கணவரை பிரிந்து 5 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார்.
இந்தநிலையில் மன உளைச்சலில் இருந்த சாந்தி நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட சாந்திக்கு 2 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire