வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தினத்தந்தி 17 Feb 2021 6:59 PM GMT (Updated: 17 Feb 2021 6:59 PM GMT)
Text Sizeவாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
புதுக்கோட்டை, பிப்.18-
புதுக்கோட்டை காந்திநகரை சேர்ந்தவர் கணேசமூர்த்தி. இவரது மகன் கார்த்திக் (வயது18). 9-ம் வகுப்பு வரை படித்திருந்த இவர் அதன்பின் படிக்காமல் வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் கார்த்திக்கை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த கார்த்திக் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இது குறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை காந்திநகரை சேர்ந்தவர் கணேசமூர்த்தி. இவரது மகன் கார்த்திக் (வயது18). 9-ம் வகுப்பு வரை படித்திருந்த இவர் அதன்பின் படிக்காமல் வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் கார்த்திக்கை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த கார்த்திக் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இது குறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire