மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா
தினத்தந்தி 17 Feb 2021 7:57 PM GMT
Text Sizeமாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா
விருதுநகர்,
மாவட்டத்தில் நேற்று மேலும் 4 பேருக்கு கொரோனாதொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 629 ஆக உயர்ந்துள்ளது. 2,020 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. 16 ஆயிரத்து 377 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 20 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. மாவட்ட சுகாதாரத்துறை மருத்துவ பரிசோதனை எண்ணிக்கை மற்றும் முடிவுகள் ஆகியவற்றை முறையாக தெரிவிக்காத நிலை தொடர்கிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire