ஆடுகள் திருடிய 2 பேர் கைது
தினத்தந்தி 23 Feb 2021 9:25 PM GMT (Updated: 23 Feb 2021 9:25 PM GMT)
Text Sizeஆடுகள் திருடிய 2 பேர் கைது
மேலூர்
மேலூர் அருகே உள்ள திருவாதவூரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி(வயது 32). இவரது 2 ஆடுகள் திருட்டு போனது. இதுதொடர்பான புகாரின்பேரில் மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து யா.புதுப்பட்டியை சேர்ந்த அருண்குமார்(21), திருவாதவூரை சேர்ந்த அருண்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் ஆடுகளை மீட்டு திருட்டுக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire