தொகுதி பங்கீடு குறித்து பேச ம.தி.மு.க. பேச்சுவார்த்தை குழு நியமனம் வைகோ அறிவிப்பு + "||" + MDMK to talk about block allocation Waiko announcement of the appointment of the negotiating team
தொகுதி பங்கீடு குறித்து பேச ம.தி.மு.க. பேச்சுவார்த்தை குழு நியமனம் வைகோ அறிவிப்பு
தமிழக சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ம.தி.மு.க. சார்பில் குழு நியமிக்கப்படுகிறது. அந்த குழுவில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சி.ஏ.சத்யா, ஆய்வு மைய செயலாளர் மு.செந்திலதிபன், உயர்நிலைக்குழு உறுப்பினர் வக்கீல் கு.சின்னப்பா, தேர்தல் பணி செயலாளர் ஆவடி அந்திரிதாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.