தென்காசியில் 2 பேருக்கு கொரோனா
தினத்தந்தி 4 March 2021 9:15 PM GMT (Updated: 4 March 2021 9:15 PM GMT)
Text Sizeதென்காசியில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தென்காசி, மார்ச்:
தென்காசி மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. அவர்கள் தென்காசி, கடையநல்லூர் ஆகிய ஊர்களை சேர்ந்தவர்கள். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்து 563 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 5 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மொத்தம் 8 ஆயிரத்து 365 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 39 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 159 பேர் உயிரிழந்துள்ளனர்.Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire