தென்காசியில் 2 பேருக்கு கொரோனா


தென்காசியில் 2 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 4 March 2021 9:15 PM GMT (Updated: 4 March 2021 9:15 PM GMT)

தென்காசியில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தென்காசி, மார்ச்:
தென்காசி மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. அவர்கள் தென்காசி, கடையநல்லூர் ஆகிய ஊர்களை சேர்ந்தவர்கள். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்து 563 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 5 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மொத்தம் 8 ஆயிரத்து 365 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 39 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 159 பேர் உயிரிழந்துள்ளனர்.

Next Story