மது விற்றவர் சிக்கினார்


மது விற்றவர் சிக்கினார்
x
தினத்தந்தி 5 March 2021 6:42 PM GMT (Updated: 5 March 2021 6:42 PM GMT)

மது விற்றவர் சிக்கினார்

சாயல்குடி
சாயல்குடி அருகே மாரியூர், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் சாயல்குடி சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனையிட்ட போது அனுமதியின்றி 96 மதுபாட்டில்கள் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்தார்.
 இதையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த எஸ்.மாரியூர் கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாத் (வயது 41) என்பவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்த 96 மதுபாட்டில்கள், இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story