புதிதாக 5 பேருக்கு கொரோனா
தினத்தந்தி 5 March 2021 7:41 PM GMT (Updated: 5 March 2021 7:41 PM GMT)
Text Sizeபுதிதாக 5 பேருக்கு கொரோனா
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 674 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்து 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் 'டிஸ்சார்ஜ்' ஆனவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 495 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 157 ஆக உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 674 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்து 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் 'டிஸ்சார்ஜ்' ஆனவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 495 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 157 ஆக உள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire