பெரம்பலூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று
தினத்தந்தி 5 March 2021 9:07 PM GMT (Updated: 5 March 2021 9:07 PM GMT)
Text Sizeபெரம்பலூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் நேற்று தலா ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் தற்போது மொத்தம் 11 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 3 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire