பொது மக்களை மிரட்டிய 3 பேர் கைது


பொது மக்களை மிரட்டிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 6 March 2021 7:19 PM GMT (Updated: 6 March 2021 7:19 PM GMT)

பொது மக்களை மிரட்டிய 3 பேர் கைது

விருதுநகர்,
விருதுநகர்அருகே உள்ள செங்குன்றபுரத்தை சேர்ந்த மைசூலன் (வயது 46), கூறைக்குண்டை சேர்ந்த மாரியப்பன் (56), நடுவப்பட்டியைச் சேர்ந்த போத்திராஜ் (41) ஆகிய 3 பேரும் அவர்களது கிராமங்களில் நின்றுகொண்டு சட்டமன்ற தேர்தலின் போது பிரச்சினை ஏற்படுத்த போவதாக பொதுமக்களை மிரட்டும் வகையில் பேசியதை தொடர்ந்து 3 பேரையும் ஆமத்தூர், சூலக்கரை மற்றும் வச்சக்காரப்பட்டி போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

Next Story