ஆர்ப்பாட்டம்
தினத்தந்தி 6 March 2021 8:34 PM GMT
Text Sizeஆர்ப்பாட்டம்
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் அனைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், தனியார் மயமாதலை தடுக்க வேண்டும். வங்கி சேமிப்பு பணத்தை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து காக்க வேண்டும். ஒப்பந்த ஊழியர் முறையை கை விட வேண்டும். பொதுத் துறை ஊழியர்கள் பணிக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire