போச்சம்பள்ளி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது
தினத்தந்தி 18 March 2021 7:46 PM GMT (Updated: 18 March 2021 8:14 PM GMT)
Text Sizeபோச்சம்பள்ளி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்,
போச்சம்பள்ளி போலீசார் வலசகவுண்டனூர் சென்னம்மாள் கோவில் அருகில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய வலசகவுண்டனூர் ராமமூர்த்தி (வயது 35), சின்னதுரை (45), சபரிநாதன் (25), பெரியண்ணன் (49) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.500 பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire