சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்
தினத்தந்தி 21 March 2021 8:12 PM GMT (Updated: 21 March 2021 8:12 PM GMT)
Text Sizeசந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது
மேலூர்
மேலூர் அருகே உள்ள கிடாரிப்பட்டியில் விஜயானந்த் (வயது42) என்பவர் அரசு அனுமதியுடன் அவரது தோட்டத்தில் சந்தன மரங்களை வளர்த்து வருகிறார். அவற்றில் 7 சந்தன மரங்களை இரவில் திருட்டு கும்பல் வெட்டி கடத்திச்சென்றுவிட்டனர். இதுகுறித்து மேலவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire