தேர்தல் விதி மீறியவர் மீது வழக்கு
தினத்தந்தி 4 April 2021 6:10 PM GMT (Updated: 4 April 2021 6:10 PM GMT)
Text Sizeஇளையான்குடி அருகே தேர்தல் விதி மீறியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள கண்டனி-நெஞ்சத்தூர் கிராமங்களில் தி.மு.க. சார்பில் வாக்கு சேகரிக்கும் கூட்டங்கள் நடைபெற்றது. இதில் கண்டனி கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் ராஜேந்திரன் (வயது 30) என்பவர் பொதுமக்களுக்கு இடையூறாக பட்டாசு வெடித்து உள்ளார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire