தொழிலாளி தற்கொலை


தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 5 April 2021 4:02 PM GMT (Updated: 5 April 2021 4:02 PM GMT)

வாடிப்பட்டி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

வாடிப்பட்டி,ஏப்
வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டையை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் சுகுமார் (வயது 23). இவர் நகரியில் உள்ள பிஸ்கட் தயாரிப்பு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சுகுமார் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து சுகுமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story