தென்காசி மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா
தினத்தந்தி 5 April 2021 5:25 PM GMT (Updated: 5 April 2021 5:25 PM GMT)
Text Sizeதென்காசி மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தென்காசி, ஏப்:
தென்காசி மாவட்டத்தில் புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 824 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 8 ஆயிரத்து 499 பேர் சிகிச்சையால் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 164 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தென்காசி மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 161 பேர் பலியாகி உள்ளனர்.Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire