பெரம்பலூரில் 2 பேருக்கு கொரோனா தொற்று


பெரம்பலூரில் 2 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 5 April 2021 8:07 PM GMT (Updated: 5 April 2021 8:07 PM GMT)

பெரம்பலூரில் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 2 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,323 ஆக உயர்ந்துள்ளது. இதில் 21 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். 2,285 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 17 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story