பஸ் மோதி மூதாட்டி பலி
தினத்தந்தி 5 April 2021 8:08 PM GMT
Text Sizeபஸ் மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் நாவலூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி வேம்பு (வயது 75). இவர் நேற்று காலை தனது வீட்டின் எதிரே உள்ள சாலையில் ஓரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினி பஸ் வேம்பு மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வேம்பு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான புகாரின்பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire