தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
தினத்தந்தி 6 April 2021 7:57 PM GMT (Updated: 6 April 2021 7:57 PM GMT)
Text Sizeசோழவந்தான் அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சோழவந்தான்,
சோழவந்தான் அருகே உள்ள சி.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 75). இவர் மயானத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் சந்தானம் சோழவந்தான் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire