சொந்த ஊரில் வாக்குப்பதிவு செய்த திருமாவளவன் எம்.பி. பேட்டி
சொந்த ஊரில் வாக்குப்பதிவு செய்த திருமாவளவன் எம்.பி. பேட்டியளித்தார்.
செந்துறை:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நேற்று தனது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே அங்கனூர் கிராமத்திற்கு ஓட்டுப்போட வந்தார். அவர் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்காளர்களுடன் வரிசையில் நின்று தன்னுடைய வாக்கை பதிவு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் அலை வீசுகிறது. தி.மு.க. அரிதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். தி.மு.க. கூட்டணி நூற்றுக்கு நூறு வெற்றி பெறும், என்றார்.
Related Tags :
Next Story