வாக்குச்சாவடி அருகே வாக்கு சேகரித்த 4 பேர் மீது வழக்கு


வாக்குச்சாவடி அருகே வாக்கு சேகரித்த 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 6 April 2021 9:26 PM GMT (Updated: 6 April 2021 9:26 PM GMT)

வாக்குச்சாவடி அருகே வாக்கு சேகரித்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கலம் ஊராட்சி கிருஷ்ணாபுரத்தில் வாக்குப்பதிவு மையம் அருகே 100 மீட்டருக்குள் நின்று கொண்டு வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அ.தி.மு.க. கிளை செயலாளர் பெரியசாமி உள்பட 4 பேரை அரும்பாவூர் போலீசார் அழைத்து சென்று வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்தனர்.

Next Story