கொல்லிமலை விளாரம் கிராமத்தில் வனப்பகுதியில் திடீர் தீ
தினத்தந்தி 7 April 2021 12:48 AM GMT (Updated: 7 April 2021 12:48 AM GMT)
Text Sizeவனப்பகுதியில் திடீர் தீ
சேந்தமங்கலம்:
கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் தேவானூர் நாடு ஊராட்சியில் விளாரம் கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் இருந்து சேத்தூர் கிராமம் செல்லும் வழியில் வனப்பகுதி உள்ளது. அந்த வனப்பகுதியில் நேற்று மாலை திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அதில் பல்வேறு ரக மரங்கள், செடி- கொடிகள் எரிந்து சாம்பலானது. இதை அறிந்த கொல்லிமலை வனத்துறை அலுவலர்கள் அங்கு விரைந்து சென்று அந்த தீயை அணைத்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire