களை கட்டிய மீன்பிடி திருவிழா
தினத்தந்தி 7 April 2021 8:16 PM GMT (Updated: 7 April 2021 8:16 PM GMT)
Text Sizeகொளுஞ்சிப்பட்டியில் மழை வேண்டி கிராம மக்கள் மீன்பிடி திருவிழா நடத்தினர்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கொளுஞ்சிப்பட்டியில் மழை வேண்டி கிராம மக்கள் மீன்பிடி திருவிழா நடத்தினர். கண்மாய் தண்ணீரில் துள்ளி ஓடிய மீன்களை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் ஆவலுடன் சாக்குப்பையில் சேகரித்த போது எடுத்த படம். மீன் கிடைக்காதவர்களுக்கும், அக்கம், பக்கத்தினர் கண்மாயில் தேடி மீன்களை சேகரித்து கொடுத்து ஒருவருக்கொருவர் மகிழ்ந்த தருணங்களால் மீன்பிடி திருவிழா களை கட்டியது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire