தென்காசியில் 24 பேருக்கு கொரோனா


தென்காசியில் 24 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 8 April 2021 7:48 PM GMT (Updated: 8 April 2021 7:48 PM GMT)

தென்காசி மாவட்டத்தில் 24 பேருக்கு கொரோனா

தென்காசி, ஏப்:
தென்காசி மாவட்டத்திலும் கொரோனா படிப்படியாக அதிகரித்து வருகிறது. அந்த மாவட்டத்தில் நேற்று 24 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்து 889 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 8 ஆயிரத்து 520 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 208 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனாவுக்கு 161 பேர் இறந்து உள்ளனர்.

Next Story