விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 10 April 2021 7:24 PM GMT (Updated: 10 April 2021 7:24 PM GMT)

திருச்சுழி அருேக விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்,
திருச்சுழி அருகே உள்ள குலசேகரநல்லூைர சேர்்ந்தவர் முருகன் (வயது50), தொழிலாளி. இவர் அடிக்கடி மதுகுடித்ததால் குடும்பத்தினர் கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த முருகன், மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்து மயங்கினார். அவரை சிகிச்சைக்காக உறவினர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே முருகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story