பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசு
காரைக்குடியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
காரைக்குடி,
விழாவிற்கு ஆனந்தா தலைமை தாங்கினார். கவிஞர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். தேவதைகள் கூட்டத்தின் நிறுவனர் தென்றல் சிறப்புரை ஆற்றினார்.அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள், நூல்களையும் பரிசாக வழங்கினார். இதில் அரிமா எஸ்.சையது, எய்டு இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Related Tags :
Next Story