- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
குன்னம் பகுதியில் 2-வது நாளாக மழை

x
தினத்தந்தி 12 April 2021 8:10 PM GMT (Updated: 2021-04-13T01:40:36+05:30)


குன்னம் பகுதியில் 2-வது நாளாக மழை பெய்தது.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் அதிக வெப்பம் நிலவும் பகுதியாக உள்ளது. பகலில் கொளுத்தும் வெயிலால் கடைவீதிகளுக்கு செல்லும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும் நிலை இருந்தது. இதனால் பகல் நேரத்தில் பலர் வெளியில் செல்வதை தவிர்க்கின்றனர். இதனால் கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டது. வேப்பூர், மேலமாத்தூர், புதுவேட்டக்குடி, வயலப்பாடி ஆகிய பகுதிகளிலும் வெயில் கொளுத்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் குன்னம் பகுதியில் கோடை மழை பெய்தது. இதைத்தொடர்ந்து 2-வது நாளாக நேற்று மதியம் பேரளி, மருவத்தூர், க.எறையூர், புதுவேட்டக்குடி, காடூர், கோவில் பாளையம் ஆகிய கிராமங்கள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்து தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதியில் வெப்பம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire