இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை


இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 14 April 2021 7:20 PM GMT (Updated: 14 April 2021 7:20 PM GMT)

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை:

பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சிதா (வயது 24). இவர் விஷம் குடித்த நிலையில் மயங்கி விழுந்தார். இதைக்கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story