மேலும் 48 பேருக்கு கொரோனா


மேலும் 48 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 14 April 2021 8:30 PM GMT (Updated: 14 April 2021 8:30 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

விருதுநகர், 
மாவட்டத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால்  பாதிப்பு எண்ணிக்கை 17,341 ஆக உயர்ந்துள்ளது. 16,869 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 301 பேர் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுவரை நோய் பாதிப்புக்கு 234 பேர் பலியாகியுள்ளனர்.

Next Story