ஏற்காட்டில் சாராயம் விற்றவர் கைது
தினத்தந்தி 14 April 2021 10:58 PM GMT (Updated: 14 April 2021 10:58 PM GMT)
Text Sizeசாராயம் விற்றவர் கைது
ஏற்காடு:
ஏற்காடு மாரமங்களம் ஊராட்சிக்கு உட்பட்ட கேழையூர் கிராமத்தில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (வயது 30) என்பவர் வீட்டில் 5 லிட்டர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire