மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
புதுக்கோட்டை, ஏப்.18-
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 471 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 25 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் பூரண குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 870 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 441 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 160 ஆக உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 471 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 25 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் பூரண குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 870 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 441 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 160 ஆக உள்ளது.
Related Tags :
Next Story