குளத்தில் மூழ்கி விவசாயி சாவு
தினத்தந்தி 17 April 2021 6:03 PM GMT (Updated: 17 April 2021 6:03 PM GMT)
Text Sizeகுளத்தில் மூழ்கி விவசாயி இறந்தார்.
கறம்பக்குடி, ஏப்.18 -
கறம்பக்குடி அருகே உள்ள காட்டாத்தி கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 50), விவசாயி. இவர் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள துண்டுகுளத்திற்கு குளிக்க சென்றார். படிக்கட்டில் நின்று துணி துவைத்தபோது பாசி வழுக்கியதில் ஆழமான பகுதியில் தவறிவிழுந்து நீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கறம்பக்குடி அருகே உள்ள காட்டாத்தி கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 50), விவசாயி. இவர் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள துண்டுகுளத்திற்கு குளிக்க சென்றார். படிக்கட்டில் நின்று துணி துவைத்தபோது பாசி வழுக்கியதில் ஆழமான பகுதியில் தவறிவிழுந்து நீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire