தூத்துக்குடியில் கஞ்சா விற்றவர் கைது


தூத்துக்குடியில் கஞ்சா விற்றவர் கைது
x
தினத்தந்தி 18 April 2021 12:13 PM GMT (Updated: 18 April 2021 12:13 PM GMT)

தூத்துக்குடியில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி பாத்திமாநகர் 5-வது தெருவை சேர்ந்தவர் மரிய அந்தோணி பென்சன் (வயது 32). இவர் மீன்பிடி துறைமுகம் அருகே கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு ரோந்து வந்த தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ், மரிய அந்தோணி பென்சனை கைது செய்தார். அவரிடம் இருந்து 10

Next Story