ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 பேர் கைது
தினத்தந்தி 18 April 2021 7:43 PM GMT (Updated: 18 April 2021 7:43 PM GMT)
Text Sizeஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்
நாகமலைபுதுக்கோட்டை
மதுரை நாகமலைபுதுக்கோட்டை போலீசார் கீழக்குயில்குடி சமணர் மலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்தது. அவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் கீழக்குயில்குடி கமல்பாண்டி(வயது 30), கருப்பசாமி(24), மருதுபாண்டி, நிஷாந்த்(27) உள்பட 6 பேர் சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire