மது விற்ற 4 பேர் கைது


மது விற்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 19 April 2021 7:14 PM GMT (Updated: 19 April 2021 7:14 PM GMT)

மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

குளித்தலை
குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை, சிவாயம், கருங்கலாப்பள்ளி, பரளி நால்ரோடு ஆகிய பகுதிகளில் மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், மது விற்று கொண்டிருந்த கணேசன் (வயது 63), வையாபுரி (70), குமார் (50), சிவானந்தம் (55) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் 49 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Next Story