நள்ளிரவில் கொட்டிய மழை
தினத்தந்தி 19 April 2021 8:37 PM GMT (Updated: 19 April 2021 8:37 PM GMT)
Text Sizeஈரோட்டில் நள்ளிரவில் மழை கொட்டித்தீர்த்தது
ஈரோட்டில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் சுட்டெரித்தது. மக்கள் வெளியில் வரவே தயங்கினார்கள். இந்தநிலையில் இரவு 11.45 மணி அளவில் பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் நிற்காமல் மழை கொட்டியது. ஈரோடு பஸ்நிலையத்தில் மழை பெய்தபோது எடுத்த படம்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire