மோட்டார் சைக்கிள் திருட்டு போலீசில் புகார்
தினத்தந்தி 22 April 2021 6:22 PM GMT (Updated: 22 April 2021 6:22 PM GMT)
Text Sizeமோட்டார் சைக்கிளில் திருடப்பட்டது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது
கரூர்
கரூர் ரெயின்போ நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவர் கரூர் கவுரிபுரத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, பின்னர் வந்து பார்த்தார். அப்போது அவரது மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செந்தில்குமார் கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire