சேதமுற்ற நிலையில் மண்பானை கண்டுபிடிப்பு
கீழடியில் சேதமுற்ற நிலையில் மண்பானை கண்டெடுக்கப்பட்டது.
திருப்புவனம்,
தற்போது மேலும் 2 குழிகள் தோண்டி பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் 3-வது குழியில் சேதமுற்ற நிலையில் சுவர் பகுதியுடன் ஒட்டியுள்ள மண்பானை பகுதி கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து பணிகள் செய்யும் போது பானையின் வடிவம் பற்றி தெரியவரும். இதுவரை கீழடி பகுதியில் நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சி பணியில் அதிக அளவில் சிறிய- பெரிய பானைகள், மண் கிண்ணங்கள் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
Related Tags :
Next Story