முகவர்கள்-அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை
தினத்தந்தி 30 April 2021 6:04 PM GMT (Updated: 30 April 2021 6:04 PM GMT)
Text Sizeமுகவர்கள்-அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது.
தோகைமலை
குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கான கொரோனா பரிசோதனை தோகைமலை ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 83 முகவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire