தெப்பக்குளத்தை சுத்தப்படுத்தும் ஊழியர்கள்


தெப்பக்குளத்தை சுத்தப்படுத்தும் ஊழியர்கள்
x
தினத்தந்தி 30 April 2021 6:43 PM GMT (Updated: 30 April 2021 6:43 PM GMT)

தெப்பக்குளத்தை சுத்தப்படுத்தும் ஊழியர்கள்

மதுரை
வைகை அணையிலிருந்து குடிநீருக்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் வைகை ஆற்றில் செல்கிறது. அந்த தண்ணீர் மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தையும் நிரப்புகிறது அதனால் தெப்பக்குளத்தில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சியினர் ஈடுபட்டதை காணலாம்.

Next Story