தென்காசி மாவட்டத்தில் 133 பேருக்கு கொரோனா பாதிப்பு


தென்காசி மாவட்டத்தில்  133 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 3 May 2021 7:46 PM GMT (Updated: 3 May 2021 7:46 PM GMT)

தென்காசி மாவட்டத்தில் 133 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து இருந்தது. அதாவது 133 பேருக்கு தொற்று உறதியாகி உள்ளது.
இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்து 392 ஆக உயர்ந்துள்ளது. 

இதில் 11 ஆயிரம் பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 1,208 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 184 பேர் பலியாகி உள்ளனர்.

Next Story