ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 796 பேருக்கு கொரோனா


ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 796 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 4 May 2021 3:39 PM GMT (Updated: 4 May 2021 3:39 PM GMT)

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 796 பேருக்கு கொரோனா

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 796 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதிலும்‌ 1978 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 935 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story