பெயிண்டர் தற்கொலை
தினத்தந்தி 4 May 2021 6:05 PM GMT (Updated: 4 May 2021 6:06 PM GMT)
Text Sizeபெயிண்டர் தற்கொலை
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே பாலப்பட்டி எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 22)பெயிண்டர். இவரது மனைவி ஜோதிமணி (23). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று இரவு ராமமூர்த்தி மஞ்சள் நிற சாணி பவுடரை மதுவில் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஜோதிமணி கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம மூர்த்தியின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
----
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire