ராமநாதபுரத்தில் கொரோனா தொற்றுக்கு தம்பதி உள்பட 7 பேர் பலி
ராமநாதபுரத்தில் கொரோனா தொற்றுக்கு தம்பதி உள்பட 7 பேர் பலியானார்கள்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் கொரோனா தொற்றுக்கு தம்பதி உள்பட 7 பேர் பலியானார்கள்.
7 பேர் சாவு
இந்நிலையில் நேற்று ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ராமநாதபுரம் நகர் பகுதியை சேர்ந்த 62 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும், அவரது மனைவியான 58 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் அடுத்தடுத்து தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பலனின்றி பலியாகினர்.
இதுதவிர ராமநாதபுரம் மற்றும் திருப்புல்லாணி, முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி பலியானார்கள். ராமநாதபுரத்தில் நேற்று ஒரே நாளில் 3 பெண்கள் உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர்.
முககவசம் அணியுங்கள்
Related Tags :
Next Story