நெல்லையில் 719 பேருக்கு கொரோனா
தினத்தந்தி 4 May 2021 7:49 PM GMT (Updated: 4 May 2021 7:49 PM GMT)
Text Sizeநெல்லையில் 719 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 719 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 129 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் 22ஆயிரத்து 503 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்றும் 987 பேர் குணமடைந்து உள்ளனர். 4 ஆயிரத்து 378 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நெல்லையில் 54 வயது முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியானார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire