வர்த்தக நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
கொரோனா விதிமீறல் காரணமாக வர்த்தக நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
காரைக்குடி,
அப்போது வர்த்தக நிறுவனங்கள் பிரதான வாயிலை தவிர்த்து மறைமுகமாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது.அவ்வாறு விதி மீறல் செய்து செயல்பட்டு வந்த 10 நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மறு உத்தரவு வரும் வரை கடைகளை முழுமையாக மூட உத்தரவிடப்பட்டது.
Related Tags :
Next Story