பெயிண்டர் திடீர் சாவு
தினத்தந்தி 6 May 2021 7:29 PM GMT
Text Sizeநெல்லையில் பெயிண்டர் திடீரென்று இறந்தார்.
நெல்லை:
நெல்லை வி.எம்.சத்திரம் கவிதா நகரைச் சேர்ந்தவர் மாலையப்பன் (வயது 48). பெயிண்டரான இவருக்கு நேற்று திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே மாலையப்பன் இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire